Tag: விழுப்புரம்

கோயிலை முத்திரையிட்டு மூடுவதா?- சீமான் கண்டனம்

கோயிலை முத்திரையிட்டு மூடுவதா?- சீமான் கண்டனம் விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்குரிய ஆதித்தொல் குடிமக்களின் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது, கோயிலை முத்திரையிட்டு மூடுவதா? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக...

திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்

திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல்...

சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து விழுப்புரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.திண்டிவனத்தில் இருந்து நெய்வேலிக்கு சென்ற லட்சுமி குருசாமி தனியார் பேருந்து விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி...

கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு

கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புவிழுப்புரத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை அதிகரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம்...

203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது

203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9...

கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுத்திடுக- ராமதாஸ்

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நான்காக...