Tag: வேப்பம்பட்டு

திருவள்ளூர்: வேப்பம்பட்டு அருகே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை  இல்லாமல் பொதுமக்கள் அவதி…

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு-அயத்தூர் இடையே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாத்தால் சுமாா் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் தவித்து வருகின்றன- உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவள்ளூர்...

சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது

சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன் மனைவி இருவரும் சீட்டு நடத்தி சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் சீட்டு மோசடி...

ஏலச்சீட்டு நடத்தி 4 கோடிக்கும் மேல் மோசடி செய்த தம்பதி தலைமறைவு

ஏலச்சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தலைமறைவு - பாதிக்கப்பட்ட மக்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன், மனைவி இருவர் சுமார் 4 கோடி...