Tag: வைகோ

மகனுக்காக என் மீது துரோகி பட்டம் கட்டுவதா? வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தன் மகனின் நலனுக்காக என் மீது துரோகி பட்டம் கட்டி என்னை கழகத்திலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளாா் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா,...

ஸ்டாலின் வைக்கும் செக்! திமுக கூட்டணிக்குள் நடக்கும் பனிப்போர்!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி சென்றால், திமுகவுக்கு இழப்பு கிடையாது. அவர்கள் தேமுதிக போன்ற சிறிய கட்சியை வைத்து அந்த இடத்தை நிரப்பி விடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...

ராஜ்யசபா சீட்டால் வெடித்த மோதல்! அணி மாறுகிறதா மதிமுக? உடைத்துப் பேசும் வல்லம் பஷீர்!

மதிமுகவில் வைகோவின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதாகவும், கட்சியினரை திமுகவுக்கு எதிரான மனநிலைக்கு துரை வைகோ மெல்ல மெல்ல மாற்றிவிட்டார் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.மதிமுகவில் வைகோ -...

முருகன் மாநாடு-பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்

முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க....

அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது – வைகோ கருத்து

இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.மேலும்,...

மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உதவிட வேண்டும் – வைகோ கடிதம்

ஸ்ரீநகரில் உள்ள தென்னிந்திய மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க உதவிட வேண்டும் என்று வைகோ கடிதம் எழுதியுள்ளாா்.ஸ்ரீநகர் வேளாண் பல்கலைகழக விடுதி மாணவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கு...