Tag: 1
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்!
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேசத் தெரியாத 1,268 ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மாநிலப் போக்குவரத்துத் துறை சார்பில் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மராத்தி கட்டாயம்
மகாராஷ்டிராவில் வணிக ரீதியாக இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்சி...
சுதந்திர தினம் 2026: 1,057 வீரர்களுக்கு வீரதீர மற்றும் சேவை பதக்கங்கள் – 3 பேருக்கு மரணத்திற்குப் பின் கௌரவம்!
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, குடிமைத் தற்காப்பு மற்றும் சிறைத்துறையைச் சேர்ந்த மொத்தம் 1,057 வீரர்களுக்கு வீரதீர மற்றும் சிறப்பு சேவை பதக்கங்களை வழங்கி...
தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! – 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர் அதிரடி கைது!
தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு ரவுடிகளுக்கு எதிராகக் காவல் துறை நடத்திய தீவிர அதிரடிச் சோதனையில் 1,577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
52,000-க்கும்...
ரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்...
மீண்டும் வேண்டும் ஸ்டாலின் – 1
அடையாளம் காட்டினார் கலைஞர். அதை தினம் தினம் மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழ்நாடு 2026 தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து...
மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்
மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.முதுநிலை...
