Tag: 3 fishermen death

இராமநாதபுரத்தில் கடலில் மூழ்கி 3 மீனவர்கள் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

 இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம்...