Tag: 4
2025 – 26-ல் புதிதாக 4 கல்லூரிகள்.. முதல்வர் அறிவிப்பு!
2025-26 கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லலூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளாா்.புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் போன்ற திட்டங்களால், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. எனவே, கிராமப்புற...
பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது
கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.செங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4...
வாக்கு அரசியலுக்காக தவறாக சித்தரிப்பதா? எப்போது மன்னிப்பு கேட்பீர்கள்! விஜய்-ஐ விளாசும் செந்தில்வேல்!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தனது வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மகளிர் தினத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள...
நாகர்கோவில் : வழக்கறிஞர் கொலை வழக்கு – 4 பேர் கைது
சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண்...