Tag: Aavadi Commissioner of Police

பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!

பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட...

விபத்தில் 2 பெண் போலீசார் பலி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு, ஆவடி காவல் ஆணையர் மறுப்பு

மதுராந்தகம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் பணி நிமித்தமாக அங்கு செல்லவில்லை என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கம் அளித்துள்ளனர்.செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை...

மிஸ்டர் வேர்ல்டு மணிகண்டன் மீது மனைவி ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்!

 மிஸ்டர் வேர்ல்டு மணிகண்டன் மீது மனைவி கவிதா ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு – மனைவி படுகாயம்!மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்றவரும், இன்ஸ்டா...

போதையில்லா தமிழகம் – ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்!!!போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் ஆவடி காவல் ஆணையகம் பல அதிரடி சோதனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது .இதன் அடிப்படையில் ,ஆவடி...