Tag: Aavadi
ஆவடி அருகே விஷவாயுத் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்டில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த சுரேஷ் (வயது 50), ரமேஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி...
வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து!
திருமுல்லைவாயிலில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஓடிடியில் வேட்டையாட தயாராகும் ‘அனிமல்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை குடியிருப்பின்...
பணமோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் ஆவடி பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (வயது 38) என்பவர் புகார் மனு அளித்துள்ளார், அந்த மனுவில், திருப்பதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது...
ஆம்பத்தூர், குன்றத்தூர், ஆவடி, மாங்காட்டிலும் பனிமூட்டம்!
கனமழையால், சென்னை மாநகரமே மிதந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்பட்டது.வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…. 200 குடும்பங்களுக்கு பண உதவி செய்த KPY பாலா!சென்னை அம்பத்தூர், பாடி, கொரட்டூர், மதுரவாயல், போரூர்,...
கடப்பாறை, மண்வெட்டியுடன் களத்தில் இறங்கிய ஆவடி மாநகராட்சி மேயர்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிக்கு உட்பட்ட 9- வது வார்டு சரஸ்வதி நகர் பிரதான சாலை, தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், இது குறித்து வாகன ஓட்டிகள்,...
“ஒரு புறநகர் ரயில் வழித்தடம் மட்டுமே முடங்கியுள்ளது”- ஆவடி ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி!
சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்ட்ரல் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில், ஆவடி ரயில் நிலையத்தில்...
