Tag: ADMK
பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி
பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி யார் என்று நேற்று...
ஐபிஎல் டிக்கெட் கேட்டது ஏன்?- எஸ்.பி.வேலுமணி விளக்கம்
ஐபிஎல் டிக்கெட் கேட்டது ஏன்?- எஸ்.பி.வேலுமணி விளக்கம்
ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார். இது...
செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்து- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்து- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீது ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தெரிவிக்க தடை விதித்து உயர்நீதிமன்ற...
ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் , பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை...
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு- தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு- தேர்தல் ஆணையம்
அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளராக...
சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம் : ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம் : ஓ.பன்னீர்செல்வம்
வரும் 24ம் தேதி நடக்கவுள்ள திருச்சி மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், “ சட்டப்படி எங்கள்பக்கம்தான் நியாயம் இருக்கிறது....
