Tag: ADMK
“அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாளையங்கோட்டை பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த 600 பேருக்கு நிவாரண உதவிகளை...
நாடாளுமன்றத்தில் அத்துமீறல்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி இருவர் நுழைந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...
“தண்ணீர் திறக்கக்கோரி டிச.15- ல் ஆர்ப்பாட்டம்”- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய்...
தண்ணீர் திறக்கக் கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
முல்லை பெரியாறு அணையில் இருந்து 18- ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்.நடிகர் விஜய் சொன்ன ஒரு சொல்… மொத்தமாக மாறிப்போன விஜய்...
“நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூபாய் 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ...
“மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சென்னை திருவொற்றியூரில் மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டிபின்னர்...
