Tag: ADMK
ஓ.பன்னீர்செல்வம் முறையீடு- அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை!
அ.தி.மு.க. கட்சிப் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...
வழக்கில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!
பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!கோடநாடு கொலை, கொள்ளை...
“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டியதுதானே? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு...
அ.தி.மு.க. கொடி, பெயரைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை!
அ.தி.மு.க. கொடி, கட்சியின் பெயரைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!அ.தி.மு.க.வின் பெயர், கட்சி கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை...
“ஓஎன்ஜிசி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுக்கான அனுமதி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய...
மாட்டு வண்டியில் பயணித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாட்டு வண்டியில் பயணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.‘இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை’!சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...
