Tag: ADMK

மான நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி வழங்க கேரள பெண்ணுக்கு உத்தரவு!

 அவதூறு கருத்துகளைப் பரப்பிய வழக்கில் மான நஷ்ட ஈடாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு...

“தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 தமிழகத்தின் ஆளுநர் மாளிகை முதல் ஆலயங்கள் வரை வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன?”- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!இது குறித்து...

“கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ் தருக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மகளிர் உரிமைத்தொகை- மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்!இது குறித்து அ.தி.மு.க.வின்...

அ.தி.மு.க. கொடி இல்லாத காரில் பயணித்த ஓ.பன்னீர்செல்வம்!

 நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கொடி பொருத்தப்படாத காரில் பயணம் செய்தார்.தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலை நிறுத்தம்!அ.தி.மு.க.வின் பெயர், கட்சியின் கொடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த...

ஓ.பன்னீர்செல்வம் முறையீடு- அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை!

 அ.தி.மு.க. கட்சிப் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...

வழக்கில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!

 பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!கோடநாடு கொலை, கொள்ளை...