Tag: after

ஜோதிநகர் ஜாத்திரை…பெற்றோர் கண்டித்தால் கல்லுாரி மாணவி தற்கொலை

திருத்தணியில் நடைபெற்ற ஜாத்திரை விழாவில் நடனமாடிய கல்லுாரி மாணவியை அவரது பெற்றோர் கண்டித்தால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிஅருகே ஜோதிநகர் ஜாத்திரை விழாவில் நடனமாடிய...

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் – சவரனுக்கு ரூ.360 குறைவு…

(ஜூன்-16) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.360 குறைந்துள்ளது....

5 நாட்களுக்கு பின் சற்றே குறைந்த தங்கம்…

(ஜூன்-15) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.80 குறைந்துள்ளது. கிராமிற்கு...

41 ஆண்டுகள் கழித்து விண்வெளி செல்லும் இந்திய வீரர்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 விண்கலம். இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள், ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இன்று (ஜூன் 25)...

மின்சார ரயில் மோதி +2 மாணவன் உயிரழப்பு

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே  தண்டவாளத்தை கடக்க முயன்ற +2 மாணவன் மீது மின்சாரம் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவொற்றியூர் சார்லஸ்...

ஆளங்குளம் அருகே மின்கம்பம் சாய்ந்ததில்  5 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆலங்குளம் அருகே கடங்கேரி கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடந்த இரு நாட்களாக பலத்த...