Tag: Against
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...
தொகுதி மறுவரைக்கு எதிராக ஒன்றினைந்த மாநிலங்கள் – இணைப்பு பாலமாக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் தலைமையில் தொகுதி மறுவரை விவகாரத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்த இக்கூட்டத்தை திறம்பட நடத்தி முடித்ததன் வழியே மாநிலம் தாண்டி தேசிய அளவில் ஆளும்...
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு
தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம்...
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுகவின் கோரிக்கை நிராகரிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில். அதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்...
சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரம்: – பொதுமக்கள் மீது திருட்டு வழக்கு
தேனி அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் காணவில்லை என பொதுமக்கள் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் – குமுளி...
தமிழ் நாட்டின் உரிமைகளை குறைக்கும் பாஜக அரசுக்கு பேரிடி: ஒட்டுமொத்தக் கட்சிகளும் எதிர்ப்பு..!
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு அரசியல் கட்சி தலைவர்கள்...
