Tag: Against

நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பியதாக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட...

சமூக ஊடகங்களுக்குத் தடை… கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் குதித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை  கண்டித்து தலைநகர் காத்மண்டுவில் பிரமாண்ட...

பீஃப் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: வங்கியில் பீஃப் திருவிழா

பீஃப் சாப்பிட தடை விதித்த வங்கி மேலாளருக்கு பீஃப் திருவிழா நடத்தி எதிர்ப்பைக் காட்டிய வங்கி ஊழியர்கள் சங்கம்.கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாகக் கேண்டீனில் பீஃப் சாப்பிடவும் விற்கவும்...

ஊழல் தடுப்பு சட்டம் கீழ் அதிகாரிகளுக்கு எதிராக வேகமாகவும்…மந்திரிகளுக்கு மந்தமாகவும் செயல்படுகிறது – நீதிபதி கண்டனம்

ஊழல் தடுப்பு சட்டம் என்பது  தாசில்தார் போன்ற கீழ் அதிகாரிகளுக்கு எதிராக வேகமாக செயல்படும் என்றும் அதேநேரம் அமைச்சர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிராக வேகம் குறைந்துவிடும் என முன்னாள் அமைச்சர்...

சீமான் மீது சட்ட நடவடிக்கை…காவல் துறைக்கு பறந்த உத்தரவு…

நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர்...

30,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பாதிப்பு… டி.சி.எஸ் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம்

30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள டி.சி.எஸ் நிர்வாகத்தை கண்டித்தும், ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு மற்றும் ஐ.டி ஊழிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தியாவின் மிகப்பெரிய...