Tag: Against

வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அனைத்திந்திய...

முதியோர்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு – நீதிபதிகள் வேதனை

நாட்டில் முதியோர்களுக்கு எதிராக கொள்ளை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட கோர மதுரையைச் சேர்ந்த ரமேஷ், தாக்கல் செய்த மனு...

‘மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது – செல்வப்பெருந்தகை கண்டனம்

'மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை – மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது அங்கிருந்த மருத்துவர் பிரபாகர் தனது...

சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பா.ஜ.க கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.கர்நாடக சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த புகார்...

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ரூ.8 கோடி சொத்து குவிப்பு வழக்கு!

அதிமுக முன்னாண் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்தாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.அதிமுக முன்னால் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு...