Tag: Against

”தொகுதி மறுசீரமைப்பு” – அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கை – செல்வப்பெருந்தகை கண்டனம்…

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கையாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தொகுதி மறுசீரமைப்பு” என்ற...

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது – நீதிபதிகள் எச்சரிக்கை…

திருப்பரங்குன்றம் தீபத்தூன் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் முக்கிய திருப்பமாக, தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால்...

கே.சி.வீரமணி மீது சொத்து புகார் அளிக்க வந்த நான்கு பேருக்கு அடிஉதை…

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.சி. வீரமணி தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.1996-2001 வரையிலான காலகட்டத்தில் 3.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கு குவித்ததாக...

பெண்களை இழிவுப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் – பெ.சன்முகம் வலியுறுத்தல்!

பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) மாநில தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பெண்களுடைய கண்ணியத்துக்கு எதிராகவும்,...

ஆடல் பாடல் நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆடல் பாடல்  மற்றும் இன்னிசை கச்சேரி நிகழ்வுகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள்...