Tag: Against
எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) குறித்து எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் நான்கு...
3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…
பூவிருந்தவல்லி அருகே உள்ள ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டியின் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார்...
சீருடை போலீசாரை தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!
சீருடையில் இருந்த போக்குவரத்து காவலரை தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் மீது அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா எதிரே போக்குவரத்து காவலர் பிரபாகரன் என்பவர் நேற்று...
சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது
சென்னை மணலியில் ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் வழங்கப்படுவதாகவும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் 50க்கும்...
பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் 50% உயர்வு – அண்ணாமலை குற்றச்சாட்டு
பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தில், பட்டியல் சமூக...
நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பியதாக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட...
