Tag: Against

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தடைக்கற்களை அவற்றுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள் – ரயன் ஹாலிடே

”தங்களுடைய பகைகளைக்கூடத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற வல்லமை புத்திசாலிகளிடம் இருக்கிறது” – புளுட்டார்ச்இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி சண்டையிடவில்லை. ஆங்கிலேய சாம்ராஜ்ஜியம்தான் மொத்தச் சண்டையையும் போட்டது. அது தோல்விக்கான போராட்டம் என்பதைக் காலம் நிரூபித்தது.ஆனால்,...

ஜாய் கிரிசில்டா மீது அவதூறு தடை கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதி மன்றம்

தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில், சமையல்...

9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு எழுத்தூர் பகுதியில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற...

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆன்மீகம் அல்ல… வரலாற்றின் மீது நடத்தப்படும் வன்முறை…

திருப்பரங்குன்ற விவகாரம் வரலாற்று உண்மைகைளைக் கடந்து மத அரசியலாக மாறிய வழக்கு.  திருப்பரங்குன்றம் மேல்முறையீடு வழக்கில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்தது...

திராவிடத்தை பழித்து பேசியவர் ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம்…சீமானை சாடிய சுப.வீரபாண்டியன்…

திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.திமுக சென்னை கிழக்கு...

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது – தமிழக அரசு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ளது தீபத் தூண் அல்ல சர்வே தூண்தான். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று...