Tag: Against

பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்…… சட்டங்களை கடுமையாக்க டி. டி. வி. தினகரன் வலியுறுத்தள்

கோவை – திருப்பதி ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் – சர்வ சாதாரணமாகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க தமிழக அரசு   கடுமையான நடவடிக்கை...

யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லியில்  திமுக போராட்டம்..!!

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வெளியிட்டுள்ள புதிய கொள்கை விதிக்கு எதிராக  திமுக மாணவரணி சார்பில் ,டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, வைகோ, துரை வைகோ, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள்...

ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் – ஓட்டுனர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னையில் ஆபத்தான முறையில்  அரசு மாநகரப் பேருந்தை இயக்கியப்படியே ரீல்ஸ் பதிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துநர்  விதிமுறைகளை மீறி பயணிகளுடன் ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்த போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை...

பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி விவகாரத்தில் தலையிடுவதாகவும், அறக்கட்டளையின் கீழ் உள்ள 6 கல்லூரிகளையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்பச்சையப்பன் அறக்கட்டளையின்...

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 2 சட்ட மசோதாக்கல் நிறைவேற்றம்

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர்...

தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு : ஒரே நாடு- ஒரே தேர்தலை எதிர்க்கும் முக்கிய கலந்துரையாடல்

நாளை மறுநாள் நடைபெறுகிறது திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர். இது குறித்து தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ.M.P.  அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இம்மாநாடு...