Tag: Against
டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி? – அமைச்சர் ரகுபதி
“டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி? சுரங்கம் அமைக்க முயலும் ‘ஒன்றிய பாஜக அரசை’ ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி”இது குறித்து அமைச்சர்...
நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கை எதிர்த்து அறவழி ஆர்ப்பாட்டம்! – கி.வீரமணி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் உள்ளனர். மீண்டும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பது நீதித் துறையில் கமூகநீத்க்கு எதிரானது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.அவர்கள் விடுத்துள்ள அறிக்கை...
ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...
தவறான கருத்தை பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி மீது – அவதூறு புகாா்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆத்தங்குடி டைல்ஸ் பாரம்பரியமாக குடிசைத் தொழிலாக 3 தலைமுறையாக ஆத்தங்குடியில் செய்து வருகின்றனர்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி (பிக் பாஸ்) நிகழ்ச்சியில் .தங்கள் பாரம்பரிய தொழிலை அவதூறு பரப்பியும்...
அல்லு அர்ஜுனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருந்த புஷ்பா...
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக – உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்றபின் தொடர் தோல்வியால் அதிமுக மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருகிறது. மேலும் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவு விட வேண்டும். மேலும் திருத்தப்பட்ட...
