Tag: AIADMK
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
நிலமோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜீலை 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.கரூர்...
காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள் – இபிஎஸ்
காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா...
”கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை – ஆர்.பி.உதயகுமார்
கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம்...
ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் கைது
நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய்...
கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் – ஓபிஎஸ்
கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "காவிரி பிரச்சினையில் 18 ஆண்டுகள்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர்...
