Tag: AIADMK
அதிமுகவில் ராஜாவாக இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக மாறிவிட்டனர்: ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு!
அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கூஜா தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த...
அதிமுகவில் மீண்டும் சலசலப்பு – அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்துடன் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு!
அரசியல் களத்தில் மீண்டும் சலசலப்பு – "தொகுதிப் பணிகளுக்கான சந்திப்பு" என எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்!அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி...
அதிமுக மாவட்டச் செயலாளர் தவெகவில் இணைப்பு: பட்டாசு வெடித்து, உருவப் படத்தை செருப்பால் அடித்துக் கொண்டாடிய தொண்டர்கள்!
"கட்சியைப் பிடித்த சனியன் ஒழிந்தது" - மாற்றுக் கட்சிக்கு மாவட்டச் செயலாளர் சென்றதைக் கவலையோடு பார்க்காமல், சொந்தக் கட்சித் தொண்டர்களே செருப்பால் அடித்துக் கொண்டாடிய நிகழ்வு வடசென்னை அரசியல் தளத்தில் பெரும் விவாதப்...
மாநில உரிமைகள் அடகு வைக்கப்படுகின்றன; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: தவெக அரசு மீது அதிமுக கடும் தாக்கு!
தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர்...
தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் அதிமுக மனு!
அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவைச் சபாநாயகரிடம் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.செய்தியாளர்களைச் சந்தித்த...
“ஆளுங்கட்சி நிழலில் இருப்பதால் திருமாவளவன் எதை வேண்டுமானாலும் பேசுவார்!”: அதிமுக தளவாய் சுந்தரம் அதிரடி சாடல்
திமுக - அதிமுக இடையே ரகசியக் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறிய குற்றச்சாட்டிற்கு, “அவர் ஆளுங்கட்சியின் நிழலில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசுவார்” என்று...
