Tag: AMMK
பள்ளி விடுதிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல்- 5 பேர் கைது
பள்ளி விடுதிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல்- 5 பேர் கைது
ஏற்காடு மான்போர்ட் தனியார் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள...
ஈபிஎஸ்-ஐ வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; எதைக்கண்டும் பயமில்லை- டிடிவி தினகரன்
ஈபிஎஸ்-ஐ வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; எதைக்கண்டும் பயமில்லை- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன், எனக்கு எதைக்கண்டும் பயமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய...
காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி- டிடிவி தினகரன்
காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி- டிடிவி தினகரன்
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி...
“விவசாயிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக என்.எல்.சி. நிறுவனம் நெல் வயலை அழித்து கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக...
எதிர்க்கட்சி என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது- டிடிவி தினகரன்
எதிர்க்கட்சி என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது- டிடிவி தினகரன்
பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேரில் ச...
“காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”- முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம், வாளரக்குறிச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டோர் காலில் விழ வைத்து தீண்டாமை வன்கொடுமையில்...
