Tag: Anbumani Ramadoss

விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

பேரழிவு நச்சுகள் உள்ளதால் வீராணம் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் – அன்புமணி  வலியுறுத்தல்!

“காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் 16 கி.மீ நீளமுள்ள வீராணம் ஏரி நீரின் தூய்மைத்தன்மை குறித்து அறிவதற்காக சென்னை பல்கலைக்கழகமும், மாநிலக் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் நீலப்பச்சைப் பாசி எனும் பாக்டீரியா அதிக...

வீராணம் ஏரியில் 2ம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நச்சுக்கள் கலப்பு – அன்புமணி பரபரப்பு அறிக்கை

வீராணம் ஏரியில், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரால் பேரழிவை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட நச்சுகள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊதிய உயர்வு பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்பது...

8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம்- அன்புமணி வேதனை

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...

விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சென்னை விமான நிலையத்தையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் இணைக்கும் மெட்ரோ தொடர்வண்டி திட்டப் பணிகளை தொடங்க தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி...