Tag: Andhra Pradesh
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய ஆந்திர முதல்வர்….
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த ஊரில் குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடி வருகிறாா்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், நாராவாரிப்பள்ளி கிராமத்தில்...
ஆந்திரா : கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!
ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் அருகே கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காசிபக்காவில் வெங்கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது...
ஆந்திர முதல்வரையும் விட்டுவைக்கவில்லை… ஏ.ஐ. மூலம் நூதன மோசடி…
ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெயரில் வீடியோ அழைப்புகள் செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏ.ஐ.வந்த பிறகு, எது உண்மையானது, எது போலி என்பது தெரியாத சூழ்நிலைஉள்ளது. இதன்...
ஆந்திர வாலிபர் கொலை…திடுக்கிடும் தகவல்!
ஆந்திர வாலிபர் கொலை வழக்கில், ஜனசேனா கட்சி பெண் நிர்வாகியின் கணவர் மற்றும் கார் டிரைவரிடம் ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனிவாசலு ராயுடு. தெலுங்கு தேசம்...
மளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை
சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் உரையாற்றிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை மேலாண்மையில் தென்னிந்திய மாநிலங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பின்னா் மாணவர்கள் தெலுங்கில் பேச வேண்டும் என்று கூறினாா்.மேலும்,...
