Tag: apc news tamil

தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலார்ட்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துவரும் சூழலில் தமிழ்நாட்டிற்கு வானிலை ஆய்வு மையம் இன்றும் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில்...

புயல் காரணத்தினால் சிங்கப்பூர் விமானம் ரத்து

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு விமானங்கள் தாமதம், பயணிகள் இல்லாமல் சிங்கப்பூர் விமானம் ரத்து. சென்னையில் தரை இறங்கும் விமானங்கள் அனைத்தும், வானில் சிறிது நேரம் வட்டமடித்து, விமான...

தமிழ்நாடு,ஆந்திராவிற்கு இன்று ரெட் அலார்ட்

தமிழ்நாட்டு , ஆந்திராவில் இன்று (நவ 30) அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இரு மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அவார்ட் விடுத்துள்ளது.21 செமீ-க்கு அதிக மழை பொழிவிற்கு...

சென்னை மற்றும் புதுவை மக்களுக்கு எச்சரிக்கை; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்

சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே...

தீரன்” படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சிக்கி கொண்ட சென்னை தனிப்படை போலீஸ்

தீரன் படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸார் சிக்கிக் கொண்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் நகைத் திருடனை கைது செய்து சென்னை கொண்டு வந்த தனிப்படை போலீஸ் டீமுக்கு...

இசை மூலம் மனிதருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது- ஏர்.ஆர்.ரகுமான்

இசை மூலம் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது என்று இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து ஒரு மைக்ரோசாஃப்டையோ ஒரு ஆப்பிள் நிறுவனத்தையோ ஏன் உருவாக்க முடியாது...