Tag: #APCNEWS
நேரம் குறித்த உச்சநீதிமன்றம்… மூட்டை கட்டும் ஆளுநர்… உண்மையை உடைக்கும் ராஜகம்பீரன்!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்படி செயல்விட வில்லை என்பதை உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் தவெக தலைவர் விஜயின்...
காசாவில் போர் நிறுத்தம் : பின்னணியில் நடந்தது என்ன?
ஹமாஸ் இயத்துடனான போரில் இஸ்ரேல் படுதோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர் சுகி வெங்கட் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக பிரபல யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியல் விமர்சகர் சுகி...
சீமானுக்காக குதிக்கும் குருமூர்த்தி… பாஜகவின் சதியை தோலுரித்த திருமுருகன் காந்தி!
பெரியார் மண்ணில் பெரியார் எதிர்ப்பு அரசியலை பேசி சீமான் அதிக வாக்குகள் வாங்கி விட்டேன் என சவால் விடுவதற்காகத்தான் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் போட்டியிடவில்லை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்...
சீமான் பாஜகவின் அடியாள் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த குருமூர்த்தி… ஆதாரங்களுடன் தோலுரித்த ஜீவசகாப்தன்!
பெரியார் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பேசியதை, அவர் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக துக்ளக் குருமூர்த்தி அவதூறு பரப்புவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ள...
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒப்பந்தம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காசாவில் 15 மாதங்களாக நடைபெற்று வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது.காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த...
பெரியார் மீதான சீமானின் விமர்சனம் அதர பழசு… பண்பாட்டு தளத்தில் நாதக என்ன செய்தது?… பத்திரிகையாளர் சுகுணா திவாகர் கேள்வி!
அரை நூற்றாண்டு காலம் பொதுவாழ்வில் இருந்த பெரியாரை, அவரது ஒரு சில முரண்பாடுகளை சொல்லி அவரை அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என சீமான் நினைப்பது நடக்காது என்று மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர்...