Tag: #APCNEWS
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒப்பந்தம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காசாவில் 15 மாதங்களாக நடைபெற்று வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது.காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த...
பெரியார் மீதான சீமானின் விமர்சனம் அதர பழசு… பண்பாட்டு தளத்தில் நாதக என்ன செய்தது?… பத்திரிகையாளர் சுகுணா திவாகர் கேள்வி!
அரை நூற்றாண்டு காலம் பொதுவாழ்வில் இருந்த பெரியாரை, அவரது ஒரு சில முரண்பாடுகளை சொல்லி அவரை அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என சீமான் நினைப்பது நடக்காது என்று மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர்...
பொங்கல் பண்டிகை: 3 நாட்களில் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் சிறப்பு பேருந்துகள் மூலம் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வசிக்கும்...
சீமானை இயக்குவது இவர்கள் தான்… பெரியார் குறித்த அவதூறின் பின்னணியை உடைக்கும் இயக்குநர் அமீர்!
திராவிட இயக்கத்தை அழிப்பதற்கான பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது சீமானை கையில் எடுத்துள்ளதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் அவதூறு பேச்சு தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு இயக்குநர்...
யூஜிசி புதிய விதிகள் மத்திய அரசின் அதிகார மீறல்… காலனியாதிக்க மனநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி… பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும்,...
இவர்களின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் அவதூறு பரப்புகிறார்… உண்மையை உடைக்கும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் பெரியார் குறித்து அவதூறு பரப்புவதாகவும், அவரது ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த நாம்...
