Tag: #apcnewsavadi
டாஸ்மாக் ரெய்டில் உண்மையை உடைத்த நிர்மலா! ஆடிப்போனது ED!
டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில்பாலாஜி வளைந்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், ஆனால் அவர் அமைச்சராக தொடர்வது திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி...
ஊடகங்களில் தீர்மானிக்கும் இடத்திற்கு தமிழர்கள் வரனும்! அடித்துச் சொல்லும் ஜீவசகாப்தன்!
ஊடகங்களில் தீர்மானிக்கின்ற இடங்களில் தமிழர்கள் இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லாததால் தான் விஜய் டிவியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.விஜய் டிவியில் மும்மொழி கொள்கை தொடர்பான நீயா நானா...
சீமானுக்கு இறுதி அத்தியாயத்தை எழுதப்போகும் ‘தம்பி’! சுப.வீரபாண்டியன் விளாசல்!
ஜனநாயகத்திற்கு விரோதமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு காரணமாகவே நீயா? நானா? நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான எபிசோட் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியின்...
அப்பாவு அறையில் வெயிட்டிங் ஏன்? எடப்பாடியின் திடீர் முடிவு!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்ற விவகாரத்தில் அரசியல் இல்லை என்று பத்திரிகையாளர் குபேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தவெகவை கூட்டணி வைக்க பாஜக...
பாஜகவின் சித்து விளையாட்டில் பலிகடா யார்? சீக்ரெட் உடைக்கும் குபேந்திரன்!
அதிமுகவில் செங்கோட்டையன் கலகம் செய்யவில்லை என்றும், அவரை பயன்படுத்தி வேறு யாரோ கலகம் செய்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் ஆகியோர் இடையிலான மோதலின்...
நிறுத்தப்பட்ட நீயா? நானா? விஜய் டிவியில் நடந்தது என்ன? பின்னணியை உடைக்கும் செந்தில்வேல்!
மும்மொழி கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியை வெளியிட பாஜகவுக்கு ஏன் இவ்வளவு அச்சம்? என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார். நாடே மும்மொழி கொள்கையை விரும்புகிறது என்றால், அதுகுறித்த விவாதத்தை நடுநிலையுடன் மக்கள்...
