Tag: #apcnewsavadi

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேரா! அதிரடியாக கைதுசெய்த தனிப்படை போலீசார்! 

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சென்னை வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சேரா. வடசென்னையின் பிரபல ரவுடியான...

அதிமுகவை உடைக்க பாஜக தீவிரம்! எடப்பாடி ஆத்திரம்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

அதிமுகவில் குழப்பதை ஏற்படுத்தி, கட்சியை அழிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் 2வது கட்சியாக உருவெடுக்க பாஜக சதி செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் மோதல் விவகாரம்...

மும்மொழி கொள்கை: பாஜகவின் திசைத்திருப்பும் அரசியல்! விளாசும் தராசு ஷியாம்!

இன்றைய நிலையில் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி உள்ளதாகவும், அதில் இருந்து திசை திருப்ப கல்விக்கொள்கை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில்...

ஸ்டாலின் பிம்பத்துக்கு ஆபத்து! பாஜக யாரை குறிவைக்கிறது? உடைத்துப் பேசும் சமஸ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாகவும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை வீழ்த்த எடுத்த ஆயுதத்தையே, தற்போது ஸ்டாலினை வீழ்த்த தர்மேந்திர பிரதான் பயன்படுத்துவதாகவும் பத்திரிகையாளர் சமஸ் எச்சரித்துள்ளார்.தர்மேந்திரி பிரதான் நாடாளுமன்றத்தில்...

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தோரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருக பெருமானை வழிபட்டனர்.தமிழ் கடவுளான முருக பெருமானின் இரண்டாம் படை வீடான...

வாக்கு அரசியலுக்காக தவறாக சித்தரிப்பதா? எப்போது மன்னிப்பு கேட்பீர்கள்! விஜய்-ஐ விளாசும் செந்தில்வேல்!

தமிழக வெற்றிக்கழக தலைவர்  விஜய், தனது வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மகளிர் தினத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள...