Tag: #apcnewsavadi
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, சவரன் ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று...
விஜய் கையால் விருது பெற்றது அருவெறுப்பாக இருந்தது… அம்பேத்கரிய செயற்பாட்டாளர் மதூர் சத்யா விளாசல்!
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தங்களது அரசியல் கணக்குகளை தீர்க்க பயன்படுத்திக் கொண்டதாக, அம்பேத்கரிய செயல்பாட்டாளர் மதூர் சத்தியா குற்றம்சாட்டியுளார்.விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்...
கொச்சி சென்ற விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு… சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!
சென்னையில் இருந்து 147 பயணிகளுடன் கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஜெட் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று...
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: வழக்கை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்!
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பொது வெளியில் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
“ஆதவ் அர்ஜுனா கட்சியில்தான் உள்ளார்” – விசிக தலைவர் திருமாவளவன் தகவல்
ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில்தான் உள்ளதாகவும், அவர் தன்னுடன் தொடர்பில் தான் உள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை...
சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த இலங்கை பயணிகள்… 4 பேரை பிடித்து விசாரணை!
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்த புகாரில் இலங்கையை சேர்ந்த 4 பயணிகளை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில்...
