Tag: #apcnewsavadi

பெங்களூரு டெஸ்ட்  போட்டி : இந்தியா 2-வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்துக்கு 107 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

ஆவடியில் ஒரே இரவில் வற்றிய மழைநீர்; அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கை

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கைகள் காரணமாக ஆவடி பகுதியில் ஒரே இரவில் மழைநீர் வற்றியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இரு தினங்களாக ஆவடி,...

12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது தற்போது சென்னையிலிருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.இது தொடர்பாக...

சென்னையில் அதி கனமழை பெய்ய போகிறது; 13,000 களப்பணியாளர்கள் தயார் – உதயநிதி தகவல்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் , கால்வாய்களில் பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மேலும் 13,000 தன்னார்வளர்களை பணியில் இறங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாளையும்,...

ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது. விரைவில் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை கைது செய்வோம் ஆவடி காவல் ஆணையர் சங்கர்...

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும்...