Tag: #apcnewstamilavadi
நிதி ஆயோக்கில் ஸ்டாலின் சம்பவம்! வாயடைத்து போன மோடி!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் 50 சதவீதம் ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதன் முதலாக குரல் எழுப்பியுள்ளார். இது மற்ற மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்று...
ஆளுநர் தீர்ப்புக்கு தடை! இரு நீதிபதிகளை கண்டித்த தலைமை நீதிபதி!
விடுமுறை கால அமர்வு அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டிய சூழலில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு துணை வேந்தர்கள் நியமன விவகார வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது ஏன் என்று வழக்கறிஞர்...
டெல்லி மீட்டிங்கில் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை! மிரண்டு பார்த்த பிற மாநில முதல்வர்கள்!
டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை தராதது குறித்து பிரதமரிடம் நேருக்கு நேராக வாதிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25% ஆக நீடிப்பு
நடப்பு நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் கடந்த பிரப்வரி மாதம் 28ஆம் தேதி மத்திய தொழிலாளர் நலன்...
வசமாக சிக்கிய ஜி.ஆர்.சுவாமிநாதன்! புட்டு புட்டு வைக்கும் முன்னாள் நீதிபதி!
துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கை, உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு அவசர அவசரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.துணை...
உச்சநீதிமன்றத்திற்கு பறந்த மெசேஜ்! உடையும் தடை!
துணை வேந்தர் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அந்த தடை உடைபட்டு விடும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
