Tag: #apcnewstamilavadi

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் என்றும், ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் ஏற்காத மண் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆண்டார் குப்பத்தில் நடைபெற்ற அரசு...

பிரிவினையை தூண்டுகிறாரா ஸ்டாலின்! எடப்பாடி வாய்க்கு பூட்டு! அமித்ஷாவின் அடுத்த வேட்டு!

மாநில சுயாட்சி விவகாரத்தில் திமுக பிரிவினையை தூண்டுவதாக, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது தவறான கருத்தாகும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றியது குறித்து மூத்த பத்திரிகையாளர்...

ஸ்டாலின் பிரிவினைவாதியா? கதறும் வடஇந்திய மீடியாக்கள்!

முதல் மாநில சுயாட்சி தீர்மானத்தை போட்டதற்கு பிறகு திமுக என்ன பிரிவினைவாதம் பேசியது? அல்லது தமிழ்நாட்டில் என்ன பிரிவினைவாதம் வந்தது? என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்கள்...

அடி மேல் அடி! அலறும் அமித்ஷா! ஷ்யாம் சுட்டிக்காட்டிய சம்பவம்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக அரசியல் சாசன நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின்...

ஈபிஎஸ் மீது ஜெயக்குமாருக்கு அதிருப்தி?  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பதிவால் சர்ச்சை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,...

தமிழ்நாட்டில் நடக்கப் போகும் சம்பவங்கள்.. அமித்ஷா அசைன்மெண்ட் ரெடி! திகில் கிளப்பும் அய்யநாதன்!

1996ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எப்படி ஒரு  மனநிலை உருவாகியதோ அதுபோன்ற ஒரு சூழலை திமுகவுக்கு எதிராக உருவாக்க பாஜக திட்டமிட்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரித்துள்ளார்.அதிமுக -...