Tag: #apcnewstamilavadi

அமைச்சர்களை குறிவைக்கும் அமித்ஷா! தமிழ்நாட்டில் ஆப்ரேஷன் லோட்டஸ் ஜெயிக்குமா? உமாபதி உடைக்கும் உண்மைகள்!

திமுகவை உடைக்கும் பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அதனால் எதிர்வரும் நாட்களில் அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் திமுகவினருக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு...

பொன்முடி பேச்சா அது.. அசிங்கம்! ஆவேசமான எஸ்.பி. லட்சுமணன்!

அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்றும், அவர் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அமைச்சர்...

அமித்ஷா – ஓபிஎஸ் ரகசிய சந்திப்பு! எடப்பாடியை ஏற்காத மோடி!

அமித்ஷா தமிழக வருகையின்போது ஓ.பன்னீர்செல்வம் குருமூர்த்தியின் வீட்டில் அவரை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் திறைமறைவில் நடைபெற்ற நிகழ்வுகள்...

பொன்முடியின் பதவி பறிப்பு! புகார் சொன்ன கனிமொழி! திமுகவில் நடப்பது என்ன?

பொன்முடியை நீக்கியதன் மூலம் திமுகவில் ஜனநாயகம் மேலும் வலுப்பெற்றிருப்பதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அண்மையில்...

ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்! அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி!

அன்புமணி ராமதாஸ் பாஜகவுக்கு முழுமையாக சரண்டர் ஆகியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே ராமதாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி...

எதிர்க்கட்சி அரசுகளுக்கு நெருக்கடி! மோடிக்கு இறுதி எச்சரிக்கை!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம்  முடிவுக்கு வந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு...