Tag: #apcnewstamilavadi

கலைஞர், எம்ஜிஆர், வரிசையில் ஸ்டாலின்! இந்திய  கூட்டாட்சி பயணத்தில் மைல்கல்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தை முன்னெடுத்தன் மூலம் மாநில சுயாட்சிக்கான போராட்டத்தில் கலைஞர், எம்ஜிஆர் வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் நடைபெற்ற தொகுதி...

இது வெறும் சந்திப்பு அல்ல! பாஜகவுக்கு மரண அடி! உடைத்துப் பேசும் ஆழி செந்தில்நாதன்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா அனைத்து மக்களுக்குமான ஒரு நாடாக இருக்குமா? என்கிற கேள்விக்கு பதில் தேடும் பயணத்தை முதலமைச்சர் தொடங்கியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன்...

உசுப்பிய ஸ்டாலின்! உளறிய அமித்ஷா! ஐதராபாத்தில் அடுத்த சரவெடி!

1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர வேண்டும் என்பதை தென் மாநிலங்கள் ஒரு கோரிக்கையாக வைத்துள்ளதாகவும், அதனை ஏற்காவிட்டால் விகிதாச்சார அடிப்படையிலாவது தொகுதி மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்று மத்திய...

புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை… உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற...

தொகுதி மறுவரையறை : சுப்ரீம் கோர்ட்டே நினைச்சாலும் முடியாது! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்!

மத்திய அரசு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைத்துவிட்டால், அது எடுக்கும் முடிவுகளில் உச்சநீதிமன்றமோ, நாடாளுமன்றமோ தலையிடவோ, திருத்தம் மேற்கொள்ளவோ முடியாது என்று பாலச்சந்திரன் ஐஏஎஸ் எச்சரித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில்...

பி.டி.ஆர் அடித்த டார்கெட்! தமிழக எம்.பிக்களின் சம்பவம்! விளாசும் வல்லம் பஷீர்!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து மாநில அரசியல் கட்சிகள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளது, மத்திய பாஜக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக திராவிட இயக்க ஆய்வாளளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு...