Tag: #apcnewstamilavadi
நடுராத்திரி உனக்கென்ன வேலை? அமலாக்கத் துறையை புரட்டி எடுத்த நீதிபதி!
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அமலாக்கத்துறை, டாஸ்மாக் சோதனையின்போது ஒரே இரவில் ஆவணங்களை கணக்கிட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்வது எப்படி? என்று...
அரவக்குறிச்சியில் அண்ணாமலை செய்த வேலை! செந்தில்பாலாஜியை குறிவைத்து சதி!
அரவக்குறிச்சி தொகுதியில் தன்னை செந்தில்பாலாஜி தோல்வி அடைய செய்ததால் அவர் மீது அண்ணாமலை தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாஜக தனிப்பட்ட முறையில்...
அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! அண்ணாமலை தோற்றது இப்படித்தான்! ரகசியம் உடைக்கும் செந்தில்வேல்!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள 41 எப்.ஐ.ஆர்-களில், 34 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பானது என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றத்திற்காக தற்போதைய அமைச்சர்...
எகிறி அடித்த பி.டி.ஆர்! பற்றி எரியும் வடக்கு!
கடந்த 70 ஆண்டுகளில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டது இல்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறை மற்றும் மும்மொழி...
பற்ற வைத்த நீயா நானா! பற்றி எரியும் மும்மொழி! பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!
நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் கருத்தில்லாமல் சென்று தோற்றுவிட்டு வந்து, பின்வாசல் வழியாக சென்று அதனை முடக்கியுள்ளார்கள் என்று விடுதலை சிறுதைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் டிவியில்...
டெல்லியில் இறங்கிய செந்தில் பாலாஜி! ஓடி ஒளிந்த அண்ணாமலை! உடைத்துப்பேசும் தராசு ஷ்யாம்!
டாஸ்மாக் விவகாரத்தில் முதலமைச்சர் குறித்த அண்ணாமலையின் கருத்து கண்டிக்கத்தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஒரு துறையில் நடைபெறும் ஊழலுக்காக பிரதமரை ஏ1 என்று சொல்லலாமா? என்றும்...
