Tag: #apcnewstamilavadi

டாஸ்மாக் ரெய்டில் உண்மையை உடைத்த நிர்மலா! ஆடிப்போனது ED! 

டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில்பாலாஜி வளைந்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், ஆனால் அவர் அமைச்சராக தொடர்வது திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி...

ஊடகங்களில் தீர்மானிக்கும் இடத்திற்கு தமிழர்கள் வரனும்! அடித்துச் சொல்லும் ஜீவசகாப்தன்! 

ஊடகங்களில் தீர்மானிக்கின்ற இடங்களில் தமிழர்கள் இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லாததால் தான் விஜய் டிவியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.விஜய் டிவியில் மும்மொழி கொள்கை தொடர்பான நீயா நானா...

மோடியை பங்கம் செய்த வைகோ! கதறிய சங்கிகள்! டெல்லியில் நடந்தது என்ன?

இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய கம்பீரமான, உரை பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்களையில் இந்தி திணிப்புக்கு எதிராக மதிமுக...

சீமானுக்கு இறுதி அத்தியாயத்தை எழுதப்போகும் ‘தம்பி’! சுப.வீரபாண்டியன் விளாசல்!

ஜனநாயகத்திற்கு விரோதமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு காரணமாகவே நீயா? நானா? நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான எபிசோட் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியின்...

ஹெச்.ராஜா முகத்தில் சீமான் பாரு! பாண்டேவுக்கு கிடைத்த கலாய்! விளாசும் சுப.வீரபாண்டியன்!

தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேச ஒருவர் கிடைத்திருக்கிறார் என்று பாண்டே தரப்பினர் மகிழ்ச்சி அடைவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சாணக்யா ஆண்டுவிழாவில் ரங்கராஜ் பாண்டே, சீமான் ஆகியோர்...

அப்பாவு அறையில் வெயிட்டிங் ஏன்?  எடப்பாடியின் திடீர் முடிவு!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்ற விவகாரத்தில் அரசியல் இல்லை என்று பத்திரிகையாளர் குபேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தவெகவை கூட்டணி வைக்க பாஜக...