Tag: #apcnewstamilavadi

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

 ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள்  உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்...

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்… இது சோவின் மொழி… பத்திரிகையாளர்   ஜீவசகாப்தன் விளாசல்!

பேரறிஞர் அண்ணாவை பிச்சைக்காரன் என்று விமர்சித்த சீமான், இன்று ஈரோட்டில் முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக அவரை பெருமிதமாக சொல்வதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பார்ப்பனர்கள் குறித்த சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர்...

மத வழிபாட்டுத்தல விவகாரம்: உறுதிபடுத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு… தராசு ஷியாம் அதிரடி! 

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டம் அரசியலமைப்பு படி  செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், அதனால் திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் வலது சாரிகளின் வாதம் எடுபடாது என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம்...

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம்: புஸ்வானமான ஹெச்.ராஜா போராட்டம்!

திருப்பரங்குன்றம் கோவிலின் வரலாறு குறித்து மதுரை மக்களுக்கு நன்றாகம் தெரியும், அவர்களுக்கு ஹெச்.ராஜா போன்றோர் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மதுரை திருப்பரங்குன்றம் கோவில்...

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தொடரும் அநீதி… மோடி அரசை தோலுரிக்கும் திமுக!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும்  8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின்...