Tag: #apcnewstamilavadi
சென்னையில் ரூ.63 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது....
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டது....
சர்வதேச செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன்!
நெதர்லாந்தில் நடைபெற்ற டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.87-வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க்...
அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 சரிவு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.61,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது....
எஸ்.ஐ. தேர்வில் விதிமீறலை வெளிப்படுத்தியதால் எனது உயிரை பறிக்க சதி! ஏடிஜிபி கல்பனா நாயக் பகீர் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் விதிமீறல் வெளிப்படுத்தியதால் தனது உயிரைப் பறிக்க சதி நடந்ததாக தமிழகப் பெண் ஏடிஜிபி அதிகாரி
புகார் அளிக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர்...
