Tag: #apcnewstamilavadi
தபெதிக-வினர் மீது தாக்குதல்: இடும்பாவனம் கார்த்தி உள்பட 4 நாதகவினர் மீது வழக்குப்பதிவு!
ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா...
மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...
தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...
மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: 10ஆம் வகுப்பு மாணவர் உட்பட இருவர் பலி!
திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு பகுதியை சேர்ந்தவர்...
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேணடும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேணடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...
அண்ணா நினைவு தினம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:...
