Tag: #apcnewstamilavadi
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள கடைசி புகழ் வெளிச்சம் கொண்ட கட்சித்தலைவர் விஜய்தான் – புளூ சட்டை மாறன் அதிரடி!
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள புகழ் வெளிச்சம் கொண்ட கடைசி கட்சித்தலைவர் விஜய்தான் என்றும், இனி எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும், இங்கே எடுபடாது என்று திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன்...
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது தபெதிக-வினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது....
திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐக்கு மற்றொரு வழிப்பறி சம்பத்திலும் தொடர்பு!
திருவல்லிக்கேணியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, ஆயிரம் விளக்கு பதியிலும் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு திமுக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...
இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் எல்லாம் பெரியாரால் படித்தவர்கள் தான்… சீமானுக்கு, பத்திரிகையாளர் கரிகாலன் பதிலடி!
இந்தியாவில் இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் அனைவரும் பெரியாரால்தான் படித்தவர்கள் என்று பத்திரிகையாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் கரிகாலன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
மத்திய பட்ஜெட் – அடித்தட்டு மக்களை வஞ்சித்துள்ளது: முத்தரசன் விமர்சனம்!
மத்திய அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை அடித்தட்டு மக்களை வஞ்சித்துள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.மத்திய பட்ஜெட் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...
