Tag: #apcnewstamilavadi
ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
திமுகவினர் என சொல்லி அதிமுகவினர் தீய செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...
மத்திய பட்ஜெட் எதிரொலி: மேலும் உயர்ந்த தங்கம் விலை!
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எதிரொலியாக இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.360 உயர்ந்து, சரவன் ரூ.62,320க்கு விற்பனையாகிறது.சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120...
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை என மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பிடிப்பதாகவும், ஆனால் நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது...
மத்திய பட்ஜெட் : எதன் விலை உயரும்! எதன் விலை குறையும்!
மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக புற்று நோய் மருந்துகள், மின்சார வாகனங்கள், தோல் பொருட்களின் விலைகள் குறைகின்றன. அதேவேளையில் வரி விலக்கு ரத்து காரணமாக சில பொருள்களின் விலை...
ஓட்டுக்காக பெரியாரை முஸ்லீம்களின் எதிரியாக கட்டமைக்கும் சீமான்… பி.ஜெயினுலாபிதீன் பகீர் குற்றச்சாட்டு!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பெரியாரை இஸ்லாமியர்களுக்கு எதிரி போல சீமான் கட்டமைக்க முயன்றதால் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் விளக்கம் அளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின்...
புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...
