Tag: #apcnewstamilavadi
ஆட்டம் குளோஸ்! இப்படியா போய் மாட்டிப்பார்! விஜய் இனி காலி! அய்யநாதன் நேர்காணல்!
கரூர் சம்பவத்தில் விஜய் உள்நோக்கத்தோடு கூட்டத்தை கூட்டியதாகவும், அதில் இருந்து அவர் தப்பிக்கவே முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
யார் இந்த அஜய் ரஸ்தோகி? பகீர் பின்னணி! அமித்ஷா ஆபரேஷன்! திகார் ஜெயிலுக்கு விஜய்?
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பதன் மூலம் விஜயின் குடுமி அமித்ஷா கைக்கு சென்றுவிட்டதாகவும், இதன் மூலம் தவெக மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது...
விஜயை தூக்கிய அமித்ஷா! கூட்டணிக்கு ஏங்கும் எடப்பாடி! உமாபதி நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில், தனக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்குவதற்காக தான் விஜய் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வாழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது...
கோர்ட்டை ஏமாற்றி சிபிஐ விசாரணை? பரபரப்பு ஆர்டர்! நீதிபதி ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக அரசுத் தரப்பின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய...
விஜய் குடுமி சிபிஐ கையில்! பகீர் பின்னணி! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!
உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டியால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் அவர் சிபிஐ விசாரணைக்கு சென்று சதி வலைக்குள் சிக்கிக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை...
திமுகவுக்கு ஒரு பின்னடைவும் இல்லை! சிக்கல் யாருக்கு தெரியுமா? எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில், திமுகவுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை. இனி எந்த இயக்கத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பது தான் முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...
