Tag: #apcnewstamilavadi
சிபிஐ விசாரணையில் சிக்கல்! ஸ்டாலின் சொன்னது சரியா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர்...
தேஜஸ்விதான் அடுத்த முதல்வர்! பீகாரில் அம்பலப்படும் சங்கிகள்! அய்யநாதன் நேர்காணல்!
பீகார் சட்டப்பேரவை தேர்தல், இந்திய அரசியலுக்கே ஒரு மாற்றத்திற்கு வித்திடும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த...
எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வந்த அதிர்ச்சி தகவல்! ஆதவை சந்தித்த அந்த நபர்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
பெரிய அளவிலான தலித் கிறிஸ்துவ இளைஞர்கள், ஆதவ் அர்ஜுனா மூலம் விஜயிடம் சென்றுவிட்டதாகவும், இதனால் தான் விஜய் மீது திருமாவளவன் கடும் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
திமுகவின் ரகசிய சர்வே! எடப்பாடிக்கு போன் போட்ட அமித்ஷா! ப்ரியன் நேர்காணல்!
2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் எடுக்கப்போகும் முடிவு பல மாற்றங்களை பல கட்சிகளில் உண்டாக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.விஜய் செல்வாக்கு குறித்து திமுக நடத்திய ரகசிய சர்வே குறித்து மூத்த...
ஆட்டம் குளோஸ்! இப்படியா போய் மாட்டிப்பார்! விஜய் இனி காலி! அய்யநாதன் நேர்காணல்!
கரூர் சம்பவத்தில் விஜய் உள்நோக்கத்தோடு கூட்டத்தை கூட்டியதாகவும், அதில் இருந்து அவர் தப்பிக்கவே முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
யார் இந்த அஜய் ரஸ்தோகி? பகீர் பின்னணி! அமித்ஷா ஆபரேஷன்! திகார் ஜெயிலுக்கு விஜய்?
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பதன் மூலம் விஜயின் குடுமி அமித்ஷா கைக்கு சென்றுவிட்டதாகவும், இதன் மூலம் தவெக மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது...
