Tag: #apcnewstamilavadi

விசில் அடித்த பாஜக! டிடிவியின் திடீர் முடிவு! இனிதான் ஆட்டமே இருக்கு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துள்ளது வரவேற்கத் தக்கது என்றும், இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

அமித்ஷாவிடம் சேரும் புதிய கட்சி! டிடிவி – எடப்பாடி ஒரே மேடையிலா? உடைத்துப் பேசும் உமாபதி!

சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன், என்டிஏவில் இடம்பெற்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.என்டிஏ கூட்டணிக்குள் டிடிவி தினகரன் வந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப்...

விஜய் மூலம் டிடிவிக்கு விரித்த வலை! அடுத்து விழவிருக்கும் முக்கிய தலை! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஜனநாயகன் மற்றும் சிபிஐ விசாரணைகளால் தவெக அரசியலில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் சூழலை பயன்படுத்தி பாஜக மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதன்...

ஜனநாயகன் வருமா? வராதா? கோர்ட்டில் நடந்த A to Z! பாஜகவுக்கு பம்மி பயக்கும் விஜய்? வாஞ்சிநாதன் நேர்காணல்!

ஜனநாயகன் படத்திற்கு பாஜக வேண்டுமென்றே தணிக்கை சான்றிதழ் வழங்காத நிலையில், விஜய் ஒரு அரசியல் தலைவராக மக்களை திரட்டி போராடி இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை...

தெறித்து ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சம்பவம் செய்த ஸ்டாலின்! சட்டமன்றத்தில் நடந்த கூத்து! நாதன் நேர்காணல்!

வெளிநடப்புக்கு ஆளுநர் கூறிய காரணங்களை சொல்லி எடப்பாடி பழனிசாமியும் வெளியேறியது, அவர் மாநிலத்தின் தன்மானத்தையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் என்பதையே காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.சட்டமன்ற உரையை புறக்கணித்து ஆளுநர்...

நீ பேசவே வேண்டாம்! பொளந்துகட்டிய ஸ்டாலின்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

ஆளுநர் உரையை நீக்குவது மட்டுமல்லாமல் ஆளுநர் பதவியையே நீக்க அனைத்து மாநில அரசுகளும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.சட்டமன்றத்தில்  ஆளுநர் உரையை புறக்கணிப்பு செய்த விவகாரம்...