Tag: #apcnewstamilavadi
மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36,680 கோடி மதிப்பீட்டிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் குறிக்கோளோடு திமுக அரசு பயணத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை சிந்தாணியில் "தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மறுப்புக்கு போராட்டமில்லை! விளக்கு ஏற்ற கலவரமா? விளாசிய சுப.வீரபாண்டியன்!
தமிழகத்திற்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடதவர்கள், எந்த இடத்தில் விளக்கு ஏற்றுவது என்பதற்காக கலவரம் செய்கிறார்கள் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் திராவிட மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்...
விஜய் – காங்கிரஸ் சந்திப்பு பொய்! இது யார் பார்த்த வேலை தெரியுமா? உண்மையை உடைக்கும் சுபேர் ஜமால்!
திமுக மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிப்பதற்கான முயற்சிகளில் பிரவீன் சக்ரவர்த்தி ஈடுபடுவதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஜமால் தெரிவித்துள்ளார்.விஜய் - பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு தொடர்பாக மூத்த...
தொடக் கூடாததை தொட்ட பாஜக! விஜய் வாய்திறக்காதது ஏன்? ஸ்டாலினின் துணிச்சல் முடிவு! மாறும் திருப்பரங்குன்றம் தீர்ப்பு!
திருப்பரங்குன்றத்தில் உள்ள கல், தீபத்தூண்தான் என்பதற்கு சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகளை ஆலோசித்து, அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம்...
சாட்டையை எடுக்கும் உச்சநீதிமன்றம்! சாதித்த ஸ்டாலின்! ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு ஒத்திவைப்பு! உமாபதி நேர்காணல்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வி தான் கிடைத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விகாரத்தில் பாஜக - ஆர்.எஸ்.எஸ் செய்யும் அரசியலின்...
கல்லூரி வளாகத்தில் அரசியல் இடைவெளி! மாணவர்களிடம் ஹீரோ யாருன்னு சொல்லனும்! எழிலன் நாகநாதன் விளாசல்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக தொடர்ந்து சண்டை போடுகிறது. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு சிலர் வாயை மூடிக்கொண்டு இருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில்...
