Tag: #apcnewstamilavadi

ஏர் இந்தியா நிர்வாகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை – ப.சிதம்பரம் அதிருப்தி!

ஏர் இந்தியா நிர்வாகம் அரசிடம் இருந்து தனியாரிடம் கை மாறியதில் இருந்து நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என முன்னாள் மத்திய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில்...

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல்… மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களுரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி கடந்த 2006 முதல் 2008ஆம்...

மனைவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல்… அதிமுக பிரமுகர் உள்பட இருவர் கைது

திருவாரூரில் மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.திருவாரூர் நகராட்சி 27-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி. இவர்...

அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம்!

கடந்த அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024ஆம் ஆண்டு...

கேரளா ரயில் விபத்தில் உயிரிழந்த 4 தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

கேரளாவில் விரைவு ரயில் மோதி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த 4 துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை…  5 பேரை பிடித்து விசாரணை!

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர்...