Tag: Article
உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?
குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை...
சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி
ஆர்.ராமச்சந்திரன்
முன்னுரை:
சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு...
ஆணே ஆணுக்கு எதிரி
காளி
வழக்கமாக ஆணாதிக்கத்தினாலும், நச்சாண்மையாலும், பெண்கள் மற்றும் இதர பாலினத்தவர் பாதிக்கப்படும்போதெல்லாம், பொது வெளியில் இவற்றை எதிர்த்தும் கண்டித்தும் குரல்கள் எழுவது உண்டு. அவ்வாறு நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில், நம்மிடையே இருப்பவர்களிலேயே ஆபத்தற்ற போக்கைக் கொண்டவர்களாக...
பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!
ஊர்சுற்றி
பாஜக பாதையில் எடப்பாடி: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி பாத்திரம் என்னவாகும்?
"கோயிலைக் கண்டாலே (திமுகவுக்கு) உறுத்துகிறது: கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவதை மக்கள் சதிச் செயலாகப் பார்க்கிறார்கள்" என்று கோவையில் தனது பரப்புரைப் பயணத்தில் அதிமுக...
மதயானை: “தேசிய கல்விக் கொள்கை’ காலக்கோடு!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அந்த ஆணையம்...
மதயானை: யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்? – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
'21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் கல்வியை எவ்வாறு அணுக வேண்டும். கல்வியின் எதிர்கால நோக்கம் என்ன...' என்பது குறித்து சில முக்கிய இலக்குகளை ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்திருக்கிறது. அதற்கு நிலையான வளர்ச்சி...