Tag: Article

அண்ணா – நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

சங்கீதா. இரா.கண்ணன் அண்ணா எனும் மூன்று எழுத்துச் சொல் அகம் முழுவதும் பரவி, பொதுவாழ்வை ஆராதனை செய்யத் தூண்டும். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற மாணவப் பருவத்திலேயே ஓய்.எம்.சி.ஏ. மன்றத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு...

டிரம்ப் நிர்வாகத்தின் வரி வெறி!

மதுக்கூர் இராமலிங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்  நெருங்கிய கூட்டாளிகள். இவர்கள் இரு வரையும் இணைப்பது தீவிர வலதுசாரி கருத்தியலாகும். டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை ஜனாதிபதியானவுடன் முதலில்...

தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!

எம்.எம்.அப்துல்லா இந்திய ஜனநாயகம் அதன் வரலாற்றிலேயே மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. பீகாரில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் நடத்தும் 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (Special Intensive Revision...

தேர்தல்,ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வுகளில் சாதி பெயர் தடை செய்ய வேண்டிய அவசியம்

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்  பெயருக்கு பின்னால், சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்களை தேர்தலில் போட்டியிடவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதவும்  அனுமதிக்க கூடாது...மனித இனம் என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம் என்று பல...

உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?

குமரன்தாஸ் ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை...

சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி

ஆர்.ராமச்சந்திரன் முன்னுரை: சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு...