Tag: Article

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும் கவலையின்றித் தன்னுடய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா...

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்த மதிமுகவின் முன்னாள் நிர்வாகி மல்லை சத்யா, அண்மையில் வழங்கிய ஊடக நேர்காணல் ஒன்றில் மதிமுகவின் உள்விவகாரங்கள் மற்றும்...

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

"சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்"அரச குடும்பத்தில் பிறந்த புத்தர், அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்ததைப் போல - இராஜ பரம்பரையில் பிறந்த வி. பி.சிங் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்காக விளங்கினார். அத்தகைய சமூகநீதியின்...

அமெரிக்கா – ஈரான் பேரழிவு… கழுகுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான போர்

உலகப் புகழ்பெற்ற வரலாற்று நூலான "The Eagle and the Lion" என்கிற புத்தகத்தை ஜேம்ஸ் எல்.பெல் என்பவர் 1988 இல் எழுதினார். அந்த நூலின் முழுமையான சுருக்கத்தை பார்ப்போம்.1940-களுக்கு முந்தைய காலத்தில்,...

நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!

அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு கவனித்தீர்களா? தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகைக்குப் பிறகு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய...

மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் – ஒரு மரபணுப் போராட்டம்

மனிதர்களின் மனம் என்பது எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும், ஒழுக்கத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே நடக்கின்ற ஒரு மாபெரும் போர்க்களம். "நான் நல்லவனாக இருக்க வேண்டும்" என்ற ஏக்கம் ஒருபுறம், "எனக்குள் இருக்கும் இருண்ட பக்கங்கள்...