Tag: Article
உங்களை எச்சரிக்க ஆள் இல்லையா? வேலியில்லாத பயிர் பாழாய் போய்விடும்
வாழ்க்கை என்பது நாம் மட்டும் தனியாக ஓடுகின்ற பந்தயமல்ல; அப்படி தனியாக ஓடுவது பந்தயமே இல்லை.நாம் வாழும் வாழ்க்கை முறையில் நெறிமுறைகள் தவறாமல் வாழ்வதற்கு நம்மைத் தட்டிக் கேட்கவும், கட்டுப்படுத்தவும், நாம் செய்யும்...
திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ்தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம்தான். அதன் பொருள் திமுக முன்வைக்கிற நவீனத்துவ சிந்தனையை (modernity) தமிழ்நாட்டில் 30 சதவீதம் பேர்தான் ஆதரிக்கின்றனர்...
”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”
”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”சுப.வீரபாண்டியன்
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாக்களில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதையும், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படுவதையும் பார்க்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதிப்பதன் மூலம், தமிழ்நாட்டையும்,...
கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!
கலைஞர் எனும் சுயமரியாதைக்காரர்!ஒவ்வொருவரும் தன்னைப் பற்றித் தானே சொல்லிக் கொள்வது, ஒரு வரலாற்று வாக்குமூலமாகச் சில வேளைகளில் அமையும்! அப்படிப்பட்ட ஒரு வாக்குமூலம்தான். கலைஞர் தன்னை "நான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக் காரன்"...
அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரே நாளில் சரிவை சந்திப்பதில்லை!
என்.கே.மூர்த்தி
மிகப் பெரிய தொழில் அதிபர்கள், பெரும் பண்ணையாளர்கள், பணத்திலேயே புரளக் கூடியவர்கள் யாரும் ஒரே நாளில் விழுந்து விடுவதில்லை. அதேபோன்று அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் ஒரே நாளில்...
தனிக்கட்சிக்குத் தயார்..! ‘அண்ணாமலை VS விஜய்’ என மாறுமா தமிழக அரசியல்?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்
தமிழக அரசியல் இன்று ஒரு முக்கியமான மாற்றுக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக - அதிமுக என்ற இரு துருவ அரசியல் மாநிலத்தின்...
