Tag: assault

காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

சிந்தாமணி காவல் நிலையக் காவலர்களின் தாக்குதலால் காயமடைந்து தனது கணவர் பரமசிவம் உயிரிழந்ததாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்,...

தஞ்சையில் பரபரப்பு: காவல் உதவி ஆய்வாளரின் (SSI) கன்னத்தில் அறைந்த இளைஞர் – பதிலுக்கு தாக்கிய அதிகாரி!

தஞ்சாவூரில் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் (SSI) இளைஞர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னத்தில் பளார் அறைந்த இளைஞர் தஞ்சை பகுதியில் பணியில் இருந்த...

நெல்லை அருகே கொடூரம்: அம்பாசமுத்திரத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு!

பட்டப்பகலில் அரங்கேறிய துணிகரத் தாக்குதல்! பலத்த காயமடைந்த நபர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தீவிர விசாரணை! திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், பிரதான சாலை சந்திப்பில் விவசாயி ஒருவரை மர்ம நபர்கள்...

முன்விரோதத்தால் கூலித்தொழிலாளி வீடு புகுந்து தாக்குதல் – கணவன், மனைவி படுகாயம்; பைக் எரிப்பு!

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கணவன் மற்றும் மனைவி பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, வீடும் அடித்து நொறுக்கப்பட்ட...

நெல் மூட்டைக்கு ₹55 லஞ்சம் தர மறுத்த விவசாயி மீது தாக்குதல்: சோழவந்தானில் பரப்பரப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் தர மறுத்த விவசாயி ஒருவரை இடைத்தரகர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.​விளம்பரம் ஒருபுறம்; கள நிலவரம்...

“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!

"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய வடைக்கடை உரிமையாளரின் மகனை செம்பியம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.​வடைக்கடையில்...