Tag: ATM
இன்று வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா? நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – UPI, ATM இயங்குமா?
நாடு முழுவதும் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வங்கிக் கிளைகளில் நேரடியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் செல்லும் முன்பு இதுகுறித்து...
பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் பரபரப்பு: ஏடிஎம் மையத்திற்குப் பணம் கொண்டு சென்ற ஜீப்பில் இருந்து ரூ.24 லட்சம் திருட்டு!
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஜீப்பிலிருந்து ரூ.24 லட்சம் திருடப்பட்டுள்ளது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏடிஎம் மையத்தில் நடந்த அதிர்ச்சி
வேளச்சேரியில் உள்ள ஹெச்டிஎப்சி...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏடிஎம் அறைக்குச் செல்ல இரும்பு தடுப்பு கம்பிகளால் தடை: பணம் எடுக்க முடியாமல் பக்தர்கள் அவதி – அகற்றக் கோரிக்கை!
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமன்றி, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்...
ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது
ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம் தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து திருட முயற்சி
ஏடிஎம் மிஷினை கையால் உடைத்து திருட முயன்ற நபரின் சிசிடிவி காட்சிகள் பரவி வருகிறது.அம்பத்தூர் ஒ.டி பேருந்து நிலையம் அருகே 'எச்.டி.எப்.சி' வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வாளாகத்தில் உள்ளேயே, ஏ.டி.எம் ;...
கொடுங்கையூரில் ATM-ல் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!
சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் திருடிய சம்பவம்.ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்று முதியவரின்...
