Tag: Avadi corporation

ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு: வேலையிழந்த அம்மா உணவக ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட அம்மா உணவக ஊழியர்கள் திடீரென நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று...

சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, வணிக நிறுவனங்களுக்கு வேறொன்றா? – ஆவடி மாநகராட்சி அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் பொதுமக்கள்!

ஆவடி: "வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு வீடு கட்டும் நடுத்தர மக்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளும் ஆவடி மாநகராட்சி நிர்வாகம், விதிகளை மீறி கட்டப்படும் பிரம்மாண்ட வணிக வளாகங்களைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது ஏன்?" என்ற...

ஆவடி மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதில் காலதாமதம் – தலைமை செயலகத்தில் குவியும் புகார்கள்

அனைத்து அரசு சேவைகளையும் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இணையவழியாக அரசு மாற்றியுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நிலவும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அனுமதி...

ஆவடி மாநகராட்சி: தூய்மைப் பணியாளர்கள் உணவில் பல்லி! தனியார் கேட்டரிங் உரிமையாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவைத் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார்...

“கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தால்தான் இந்த நிலை”: ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த விவகாரத்தில் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீமை விளைவிக்கும் உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னெச்சரிக்கை...

ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூய்மைக்கேடான இந்த உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னெச்சரிக்கை...